News October 11, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.10) இரவு முதல் இன்று (அக்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 18, 2025
அரியலூர் கோவிலில் உண்டியல் கொள்ளை

அரியலூர் மாவட்டம், வீ.கைகாட்டி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் ஸ்ரீபாலமுருகன் ஆலயத்தில் இருந்த இரண்டு உண்டியல்களை கொள்ளையர்கள், தரையை பெயர்த்து திருடி சென்றனர். இதனையடுத்து அருகில் உள்ள ஓடையில் உண்டியலில் இருந்த 40,000 பணத்தை கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டு, உண்டியலை ஓடைப்பகுதியில் அங்கேயே விட்டு சென்றனர். மேலும் இச்சம்பவம்
குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் .
News November 18, 2025
அரியலூர் கோவிலில் உண்டியல் கொள்ளை

அரியலூர் மாவட்டம், வீ.கைகாட்டி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் ஸ்ரீபாலமுருகன் ஆலயத்தில் இருந்த இரண்டு உண்டியல்களை கொள்ளையர்கள், தரையை பெயர்த்து திருடி சென்றனர். இதனையடுத்து அருகில் உள்ள ஓடையில் உண்டியலில் இருந்த 40,000 பணத்தை கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டு, உண்டியலை ஓடைப்பகுதியில் அங்கேயே விட்டு சென்றனர். மேலும் இச்சம்பவம்
குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் .
News November 18, 2025
அரியலூர் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள்

அரியலூர் மாவட்ட, விவசாயிகள் பயனடையும் வகையில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பான, நெல், முந்திரி உள்ளிட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்து கொள்வது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஜெயங்கொண்டம் சுற்றுவட்ட பகுதிகளில் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் மூலம் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது.


