News August 20, 2024
அரசு விழாவில் அமைச்சர் பெயர் புறக்கணிப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்திற்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி கட்டிடத்தின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் விழுப்புரம் மாவட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெயர் அழைப்பிலும், கட்டிடப் பணி முடிக்கப்பட்ட கல்வெட்டிலும் இடம்பெறவில்லை. இதனால் சில கவுன்சிலர்கள் அதிருப்தியில் நிகழ்ச்சியை புறக்கணித்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
Similar News
News January 18, 2026
விழுப்புரம்:காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!
News January 18, 2026
விழுப்புரம்:காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!
News January 18, 2026
விழுப்புரம்:காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!


