News August 5, 2024

அரசு பேருந்துகளில் அலை மோதும் மக்கள் கூட்டம்

image

பராமரிப்பு பணி காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக விடுமுறை நாட்களில் மட்டும் ரத்து செய்யப்பட்டு வந்த ரயில் சேவை, முதல் முறையாக வேலை நாளான இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாக கூடுவாஞ்சேரி வரையும் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் மார்க்கமாக பல்லாவரம் வரையிலான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

Similar News

News January 14, 2026

செங்கல்பட்டு மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்.

image

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சியில், இரவு நேரங்களில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் காவலர்களின், பணி விவரங்கள் இன்று 14 01 2026 அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் தனித்தனி படைகள் அமைத்து இரவு நேர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

News January 14, 2026

செங்கை: தை முதல் செல்ல வேண்டிய கோயில்கள்!

image

செங்கல்பட்டு மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்

*வேதகிரீஸ்வரர் திருக்கோயில் (திருக்கழுக்குன்றம்)
*கந்தசுவாமி கோயில் (திருப்போரூர்)
*சிங்கப்பெருமாள் கோயில்
*ரங்கநாதர் கோயில் (திருநீர்மலை)

மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 14, 2026

செங்கை: லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

செங்கல்பட்டு மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!