News April 5, 2024
அரசு பேருந்தின் மீது லாரி மோதி கோர விபத்து

இன்று சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து 28 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது விழுப்புரம் புறவழிச்சாலையில் ஏற முற்பட்டது.அவ்வழியாக கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகத்தில் வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அரசு பேருந்தின் மீது மோதியது,இதில் அரசு பேருந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.இதில் அரசு பேருந்து ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
Similar News
News March 8, 2026
விழுப்புரம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 8, 2026
விழுப்புரம்: மகளிருக்கு இந்த எண் அவசியம்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு சார்பாக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
விழுப்புரத்தில் தட்டித் தூக்கிய திமுக!

மயிலம் சட்டமன்ற தொகுதி, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் அதிமுக விளங்கம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் SST. சங்கர் மற்றும் OPS அணியினர் உட்பட 500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


