News March 22, 2024
அரசு நடுநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கி. முதலிப்பட்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள அரசு நடுநிலை பள்ளியில் நேற்று மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் சேர்ப்போம் சேர்ப்போம், அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளை சேர்ப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News November 10, 2025
புதுகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

புதுகை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கே <
News November 10, 2025
புதுகை: ஆசிய தடகளப் போட்டியில் 2 தங்கம்

பொன்னமராவதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய பிரான்சிஸ் மேரி ஆசிய அளவிலான மூத்தோர் தடகள 400 மீட்டர் போட்டியில் தங்கப்பதக்கமும் மற்றும் தடை தாண்டும் 400 மீட்டர் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனைக்கு பொதுமக்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
News November 10, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.09) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


