News November 18, 2024
அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் – கலெக்டர் தகவல்

கடமலைக்குண்டு ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என கலெக்டர் சஜீவனா தெரிவித்துள்ளார்.மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தலைமை வகித்தார். யானைகள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.அப்போது அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார்.
Similar News
News December 16, 2025
தேனி: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

தேனி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<
News December 16, 2025
தேனியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்றவர் கைது

குமுளி போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (டிச.15) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது லோயர் கேம்ப் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்த 60 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News December 16, 2025
தேனி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

தேனி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <


