News June 17, 2024
அரசியல் பேச தனக்கு உரிமை உள்ளது – மதுரை ஆதினம்

மதுரை ஆதீனம் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதினம், ” அரசியல் கருத்துக்களை தான் ஏன் சொல்லக்கூடாது?. தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன், தான் தமிழன், தானும் வாக்களிக்கிறேன், தனக்கு வாக்கு உரிமை உள்ளது. அதனால், தனக்கும் அரசியல் பேச உரிமை உள்ளது ” என்று கூறினார்.
Similar News
News January 15, 2026
மதுரை: சொத்து தகராறில் தந்தை வெட்டிக் கொலை

திருமங்கலம் தும்மக்குண்டடை சேர்ந்தவர் மனோஜ் என்ற மனோகரன்(55). இவருக்கும் இவரது மகன் சக்கரவர்த்திக்கும் (32), தும்மக்குண்டில் உள்ள இடத்தில் விவசாயம் செய்வது குறித்தும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சக்கரவர்த்தி தான் வைத்திருந்த அரிவாளால் தந்தையின் கழுத்து காலில் வெட்ட அவர் உயிரிழந்தார். தும்மக்குண்டு விஏஓ முருகன் அளித்த புகாரில் சிந்துபட்டி போலீசார் அவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
News January 14, 2026
மதுரை: அதிகமா கரண்ட் பில் வருதா? இத பண்ணுங்க

மதுரை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<
News January 14, 2026
மதுரை : போஸ்ட் ஆபீஸில் வேலை!

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் நாளை ஜன.15-க்கு பிறகு இங்கு <


