News July 20, 2024
அரசின் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் சென்னை வளர்ச்சி குழும தலைமை செயல் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார். அதன்படி 16 ஆவது புதிய ஆட்சியராக கிரேஷ் லால்ரின் டிகி பச்சாவ் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறினார்.
Similar News
News July 10, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் (ஜூலை 12) பெரம்பலூர வட்டம் அரணாரை கிராமத்திலும் வேப்பந்தட்டை வட்டம் தழுதாழை கிராமத்திலும் குன்னம் வட்டம் புது வேட்டைகுடி கிராமத்திலும் ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்திலும் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. முகாமில் மக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் தகவல்
News July 10, 2025
பெரம்பலூரில் மின்வாரியம் மின்தடை அறிவிப்பு !

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை பெரம்பலூர் நகரப் பகுதி முழுவதும்,துறைமங்கலம், மதனகோபாலபுரம், நான்கு ரோடு, மின் நகர், அரனாரை, வடக்கு மாதவி சாலை, எளம்பலூர் சாலை, சிக்கோ, அருமடல், காவலர் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
News July 9, 2025
பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க.

பெரம்பலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<