News April 6, 2024
அரக்கோணம்: தனி வட்டாட்சியர் மாரடைப்பால் உயிரிழப்பு

அரக்கோணம் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராக கந்திர்பாவை (58) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் வீடியோ கண்காணிப்பு குழு அலுவலராக இருந்தார். இந்நிலையில் நேற்று(ஏப்.5) பணி நேரம் முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்றபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
Similar News
News April 10, 2026
ராணிப்பேட்டை: Certificate தொலைஞ்சிருச்சா.. இதை பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <
News April 10, 2026
ராணிப்பேட்டை வாக்காளர்களுக்கு புதிய APP! CLICK NOW

தேர்தல் பணிகளை எளிமைப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் ‘<
News April 10, 2026
ராணிப்பேட்டை வாக்காளர்களுக்கு புதிய APP! CLICK NOW

தேர்தல் பணிகளை எளிமைப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் ‘<


