News November 19, 2025
அரக்கோணத்தில் இருந்து கேரளா விரைந்த வீரர்கள்!

கேரள மாநிலம் சபரிமலை மண்டல மற்றும் மகர பூஜை பாதுகாப்பு பணிக்காக அரக்கோணம் என்டிஆர்எப் வீரர்கள் இன்று (நவ.19) தேதி விரைந்தனர். இவர்கள் பம்பை நதி மற்றும் சன்னிதானம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வீரர்கள் நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரப்பர் படகுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் சென்றனர். ஆய்வாளர் பிரதோஷ் தலைமையில் வீரர்கள் சென்றனர்.
Similar News
News January 24, 2026
ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News January 24, 2026
இராணிப்பேட்டை காவல்துறை எச்சரிக்கை!

இராணிப்பேட்டை, ஜன. 24:ஆன்லைன் கடன் செயலிகள் (Loan Apps) மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்குமாறும், அச்செயலிகள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பகிர வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. உதவிக்கு 1930
News January 24, 2026
ராணிப்பேட்டை பெண்களே.. சொந்த காலில் நிக்கணுமா?

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!


