News April 30, 2024
அமைச்சர் தலைமையில் பணி ஓய்வு பாராட்டு விழா

அறந்தாங்கி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தங்களுக்காக அயராது உழைத்த இல்லம் கல்வி அறந்தாங்கி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் எம் கணேசன்க்கு சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவை அறந்தாங்கி ஒன்றியத்தின் தன்னார்வலர் பௌலின் நீதி அவர்களின் முன்னேற்பாட்டோடு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
Similar News
News December 9, 2025
புதுக்கோட்டை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

புதுக்கோட்டை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 9, 2025
1,40,640 பேர் நீக்கம்; புதுக்கோட்டை ஆட்சியர் பகீர் தகவல்! .

புதுகை மாவட்டத்தில் SIR பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் வேளையில் 1,40,640 பேர் நீக்கப்பட்ட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அக்.27 வரை ஆண்கள் 6,86,457, பெண்ர்கள் 7,07,597, மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 58 என மொத்தம் 13,94,112 வாக்காளர்கள் படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

புதுக்கோட்டை மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் இங்கே <


