News August 4, 2024

அனுமதியின்றி ராட்டினங்கள் அமைத்தால் கடும் நடவடிக்கை

image

திருப்பத்தூர் அடுத்த பசிலிகுட்டை முருகர் கோவில் திருவிழாவில் நேற்று ராட்சத ராட்டினம் சாய்ந்ததில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் தீயணைப்புத் துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து, இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அனுமதியின்றி ராட்டினங்கள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News January 17, 2026

திருப்பத்தூர்: வாலிபர் விபரீத முடிவு

image

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் பகுதியியை சேர்ந்த வாலிபர் பிரவின். நேற்று (ஜன.16) பிரவினின் பெற்றோர் இவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரவின், துளசி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 17, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு முதல் இன்று (ஜன.17) காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் பலத்த போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அவசர கால உதவி தேவைப்பட்டால், அந்தந்த பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு முதல் இன்று (ஜன.17) காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் பலத்த போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அவசர கால உதவி தேவைப்பட்டால், அந்தந்த பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!