News May 13, 2024
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக குற்றச்சாட்டு

திருப்பத்தூர் அருகே டி.மாம்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்துவதாக டி.மாம்பட்டி விஏஓ லாவண்யா எஸ்.எஸ். கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், டி.மாம்பட்டிபகுதியைச் சேர்ந்த சுப்புரமணியன் (66) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 14, 2025
சிவகங்கை: டூ வீலரிலிருந்து தவறி விழுந்து பெண் பலி.!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கொழுவூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் தனது மனைவி கலைவாணியுடன் பரமக்குடியில் இருந்து ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, கலைவாணி எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 14, 2025
சிவகங்கை: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

சிவகங்கை மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 14, 2025
சிவகங்கை: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

சிவகங்கை மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


